4.7.11


இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்

செருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா,நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது.


( தீவிரமாக யோசிப்போர் சங்கம். எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது)

இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்.ஆனா,கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?

( ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்)

என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும், ரயிலேறனும்னா,ப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும். இதுதான் வாழ்க்கை.

பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும்.ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா?

என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்,ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது!!

அதேமாதிரி,என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும், லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது!!!

பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும்.ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும்.சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும்.ஆனா...கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா?யோசிக்கனும்....!!

இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம்.ஆனாபிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?

ஆட்டோக்கு 'ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும்,மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும்.

தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும், ஆனா இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது!(என்ன கொடுமை சார் இது!?!)

பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம்,ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?(டேய்! எங்க இருந்துடா கிளம்புறீங்க?!)

சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும்,அதுக்காக,மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா?(ஐயோ! ஐயோ!! ஐயோ!!! காப்பாத்துங்க!!!)

பில் கேட்ஸோட பையனா இருந்தாலும்,கழித்தல் கணக்கு போடும்போது,கடன் வாங்கித்தான் ஆகனும்.

கொலுசு போட்டா சத்தம் வரும்.ஆனா,சத்தம் போட்ட கொலுசு வருமா?

பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,ஃப்ரன்ட் வீல முந்த முடியாது.இதுதான் உலகம்

T Nagar போனா டீ வாங்கலாம்.ஆனால்விருது நகர் போனா விருது வாங்க முடியுமா?

என்னதான் பெரியவீரனா இருந்தாலும்,வெயில் அடிச்சா,திருப்பி அடிக்க முடியாது.

உங்கள் உடம்பில்கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும்,ஒரு செல்லில் கூடஸிம் கார்ட் போட்டு பேச முடியாது.

ஓடுற எலி வாலை புடிச்சாநீ 'கிங்'குஆனா...தூங்குற புலி வாலை மிதிச்சாஉனக்கு சங்கு.

நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்ஆனாஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது.

வண்டி இல்லாமல் டயர் ஓடும்.ஆனால்...டயர் இல்லாமல் வண்டி ஓடுமா?

இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா, ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா? இல்ல பிளேன் ஓட்டுறது பிளானிங்கா?

23 comments:

  1. நல்ல சுவை தொடருங்கள் நண்பரே

    ReplyDelete
  2. நல்லா தான் ஜோசிக்கிரிங்க

    ReplyDelete
  3. எல்லாமே சூப்பர்.

    //சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும்,அதுக்காக,மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா?(ஐயோ! ஐயோ!! ஐயோ!!! காப்பாத்துங்க!!!)//

    ரொம்ப நல்லா, சிரிப்பை வரவழைத்தது.

    ReplyDelete
  4. இதுக்கு கொசுக்கடியே போதும்.முடியல..என்னோட வலை பக்கமும் கொஞ்சம் வாங்க.

    ReplyDelete
  5. ////இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்.ஆனா,கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?///கடலை சாப்பிட்டுக்கொண்டே கடலை போடலாம் ...)))

    அனைத்து சூப்பர் நண்பா ,,, ம்ம்ம் மல்லாக்கா படுத்து கிடந்தது ஜோசிக்க வேண்டிய விடயம் தான்

    ReplyDelete
  6. மல்லாக்க படுத்து யோசிச்சு
    எங்களை குலுங்க குலுங்க சிரிக்கவைச்சு
    வயித்தை புண்ணாக்கிட்டீங்க
    அடிக்கடி மல்லாக்க படுங்க
    எங்க வயிறு புண்ணானாலும் பரவாயில்லை
    இது பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  8. கையால அடிச்சாலும் வலிக்கும்.காலால உதைச்சாலும் வலிக்கும்.செண்பகத்துக்கு எப்பிடி !

    ReplyDelete
  9. நல்லா இருக்கு mam. . .

    ReplyDelete
  10. நகைச்சுவை அருமை செண்பகம்.....

    ReplyDelete
  11. நல்லாவே யோசிச்சிருக்கீங்க சூப்பர்...

    ReplyDelete
  12. சென்னை பித்தன் said...
    நேசமுடன் ஹாசிம் said...
    கவி அழகன் said...
    வை.கோபாலகிருஷ்ணன் said...
    குணசேகரன்... said...

    உறவுகளே உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் ,ஊக்கத்திற்கும் எனது நன்றிகள்,

    ReplyDelete
  13. A.R.ராஜகோபாலன் said...
    நிகழ்வுகள் said..
    Ramani said...
    உலக சினிமா ரசிகன் said...
    உறவுகளே உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் ,ஊக்கத்திற்கும் எனது நன்றிகள்,

    ReplyDelete
  14. ஹேமா said...
    கலாநேசன் said...
    சே.குமார் said...
    பிரணவன் said...
    மஞ்சுபாஷிணி said...
    மாணவன் said...

    உறவுகளே உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் ,ஊக்கத்திற்கும் எனது நன்றிகள்,

    ReplyDelete
  15. ஹேமா said...
    கையால அடிச்சாலும் வலிக்கும்.காலால உதைச்சாலும் வலிக்கும்.செண்பகத்துக்கு எப்பிடி !


    ஹேமாஅக்கா!!! நான் காலால்த்தான் அடிப்பேன்,கையால் அடித்தால் எனக்கு வலிக்கும்.அதனால் காலால்த்தான் அடிக்கணும் சகோ/

    ReplyDelete
  16. நண்பர்களே நீங்கள் எனது வலைப்பூவிற்கு வந்தால் சோகத்தோடே அதிகம் போவது வழமை.
    அதனால் இந்தப்பதிவில் சிரித்து போகணும் என்று இதை பதிவு செய்தேன்...

    உங்கள் அன்பான வருகைக்கு நன்றி!!!

    ReplyDelete
  17. எப்பிடீங்க இப்புடி யோசிக்கிறீங்க..

    மல்லாக்கா படுத்து யோசித்தால், மூளையில் இப்படி எலாம் தோன்றுமா. இருங்க நானும் ட்ரை பண்ணிட்டு வாரேன்.

    ReplyDelete
  18. வந்தாச்சு...வந்தாச்சு.....

    ReplyDelete
  19. இனிமே தவறி கூட மல்லாக்கு படுத்துர கூடாது தாயீ....

    ReplyDelete
  20. வித்தியாசமான சிந்தனைதான்
    நல்லா இருக்கு

    ReplyDelete